ராட்சதன்
ராட்சதன்
முடக்கி வைத்த கொடூரன்
மூடிக் கொண்ட காவலன்
முந்தி வந்த சேவகன்- இவன்
ஒட்டிக் கொண்ட ஜவ்வகன் !
ஒளியும் இடம் தேடி
வெயில் மழையில் ஓடி
பார்க்கக் கூட உன் சாதி
இழந்தது உயிர் பாதி……
மயக்கி வைத்த மந்திரன்
இருளாய் தோன்றும் கதிரவன்
தப்ப முடியா புதிரன்- இவன்
பயம் என்னும் ராட்சதண்!