கடிதம்
கடிதம்
சிருசிரு விரல்கள்
தாள்ளில் படபட
பெருபெரு வார்த்தைகள்
எழுதப்பட்டது சடசட……
பேச முடியா வார்த்தைகள் ஆயிரம்
கிருக்கப்பட்டதே எழுத்தில் சில நிமிடம்
கோபம் சிரிப்பு கண்ணீர் கவலை
அடங்கியதே சிரு துண்டு சீட்டில்....
கை அசையும் திசையில்
மனதின் மொழி சென்றதே
உணர்வுக்கு கிடைத்தது வடிவம்
பேசியதே சிரு கடிதம்!