மனமே களித்திரு
மனமே களித்திரு
கொள்ளையடித்த இரவில்,
நடுஞ்சாமம் மறந்து நின்றேனே,
மனமே விழிதிதிரு,
மனமே களித்திரு,
நினைவுகளில் களித்திரு,
எப்பொழுதும் எழுந்திரு,
கொள்ளையடித்த இரவில்,
நடுஞ்சாமம் மறந்து நின்றேனே,
மன கசப்பை போக்கிட,
யோசனை கேட்டு நின்றேனே,
வேப்ப மரத்திற்கு,
தேன் ஊற்றுவது போன்றது,
மனதிற்கு போதை ஊற்றுவது,
என்று அறியாமையை உணர்ந்தேனே,
கொள்ளையடித்த இரவில்,
நடுஞ்சாமம் மறந்து நின்றேனே..