Siva Aravindan
Tragedy
கடல் அலைகள் போல,
ஓடிக்கொண்டிருக்கும் காலத்தில்,
ஒர் நிமிடம் நினைவு ஒன்று,
மறையாமல் தேங்கியது,
நெருங்கிய உறவின் இறப்பு,
மனதை ஆழ்த்தியது துன்பத்தில்,
அழ கண்ணீர் இன்றி,
மெளனம் காத்தேன்..
அழியும் இயற்க...
வாழ்க்கை என்ற...
எமது மடமை
காலங்கள்
காதல் கடிகாரம...
எழுதாத பக்கங்...
மௌன மொழி
ஊமையின் நாக்க...
நினைவுகளில்
உமது காதல் கவ...
விடைபெறுவதை மிகவும் கடினமாக்கும் ஒன்றை நான் பெற்றிருப்பது எவ்வளவு விடைபெறுவதை மிகவும் கடினமாக்கும் ஒன்றை நான் பெற்றிருப்பது எவ்வளவு
சிரிக்க வைத்தும் விடுகிறது அழ வைத்தும் சிரிக்க வைத்தும் விடுகிறது அழ வைத்தும்
நீ இன்னொருத்தியை ஏற்கச்சொன்னாய் நீ இன்னொருத்தியை ஏற்கச்சொன்னாய்
குளிர் காற்று குகையில் புகுந்ததால் தான் குளிர் காற்று குகையில் புகுந்ததால் தான்
நானும் நகராமல் இருப்பதே சிறந்ததென அங்கேயே நின்றேன் நானும் நகராமல் இருப்பதே சிறந்ததென அங்கேயே நின்றேன்
பின் விடைபெற்று செல்லும் போது வெறுமையை நீங்கள் உணர்ந்ததுண்டா பின் விடைபெற்று செல்லும் போது வெறுமையை நீங்கள் உணர்ந்ததுண்டா
நேற்றைய சத்தியங்கள் வாக்குறுதிகள் அனைத்தையும் நேற்றைய சத்தியங்கள் வாக்குறுதிகள் அனைத்தையும்
எங்கோ உங்களை பார்த்திருக்கிறேன் என்றார். வேடந்தாங்கலில் பறவைகளோடு எங்கோ உங்களை பார்த்திருக்கிறேன் என்றார். வேடந்தாங்கலில் பறவைகளோடு
உன்னைமயில் அன்று வரைக்கும் நான் உணரவில்லை அவனின் அருமையை உன்னைமயில் அன்று வரைக்கும் நான் உணரவில்லை அவனின் அருமையை
சந்திரனையும் செவ்வாயையும் நம்பி அலட்சியமா? இவை அனைத்தும் ஒருநாள் சாத்தியமா? சந்திரனையும் செவ்வாயையும் நம்பி அலட்சியமா? இவை அனைத்தும் ஒருநாள் சாத்தியமா?
அழையாத விருந்தாளியாக வந்த நீ, ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறாய்? அழையாத விருந்தாளியாக வந்த நீ, ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்கிறாய்?
பணப்பெட்டிகள் எல்லாம் பதவிசாய் பதுங்கிவிட பணப்பெட்டிகள் எல்லாம் பதவிசாய் பதுங்கிவிட
இனி அவள் செய்வதற்கு அங்கே ஒன்றுமே இல்லை எல்லாம் செய்யப்பட்டு விட்டது இனி அவள் செய்வதற்கு அங்கே ஒன்றுமே இல்லை எல்லாம் செய்யப்பட்டு விட்டது
நான் பார்த்த ஒரே நிறம் அதுதான் நான் பார்த்த ஒரே நிறம் அதுதான்
எதிர்பாரா இடங்களில் எதிர்பாரா உடல்களிலிருந்து நம்மை நோக்கி எதிர்பாரா இடங்களில் எதிர்பாரா உடல்களிலிருந்து நம்மை நோக்கி
எத்தனை நாள் ஏங்குவேனோ_ என் நிலைமை இது தானோ? எத்தனை நாள் ஏங்குவேனோ_ என் நிலைமை இது தானோ?
சுவைக்கின்ற உணவுகளில்... கேட்கின்ற பாடல்களில் சுவைக்கின்ற உணவுகளில்... கேட்கின்ற பாடல்களில்
மாரியையும் காணோம் - அதையறியும் மயிலையும் காணோம் மாரியையும் காணோம் - அதையறியும் மயிலையும் காணோம்
வன்மத்தின் உச்சமல்லவோ? வன்மத்தின் உச்சமல்லவோ?
காப்பீடு இல்லாத கையறு நிலையில் காப்பீடு இல்லாத கையறு நிலையில்