STORYMIRROR

Siva Aravindan

Tragedy

3  

Siva Aravindan

Tragedy

காலங்கள்

காலங்கள்

1 min
217

கடல் அலைகள் போல,

ஓடிக்கொண்டிருக்கும் காலத்தில்,

ஒர் நிமிடம் நினைவு ஒன்று,

மறையாமல் தேங்கியது,

நெருங்கிய உறவின் இறப்பு,

மனதை ஆழ்த்தியது துன்பத்தில்,

அழ கண்ணீர் இன்றி,

மெளனம் காத்தேன்..


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy