STORYMIRROR

Kasikumar Thangaperumal

Abstract Tragedy Inspirational

5  

Kasikumar Thangaperumal

Abstract Tragedy Inspirational

ஒரு யானையின் குரல்

ஒரு யானையின் குரல்

1 min
351

கடவுளாக பார்க்கின்ற 

உன் கண்ணால் தானா

கெளரவமிழந்து

பிச்சை எடுப்பதையும் 

பார்த்து கொண்டு நிற்கின்றாய் ?!


காடுகளை உருவாக்க 

தெரிந்த எனக்கா நீ 

முகாம்கள் அமைத்துக் கொடுக்கிறாய்?!


நான் செல்லும் வழித்தடங்களிலா 

உன் பாதைகளை நீ அமைப்பது ?!


அழகான தந்தம் கொடுத்த இறைவன் கூட

நான் உயிரோடு இருக்கும் போது அதை வெட்டமாட்டார் ஆனால் - நீ ?!


ஆறு அறிவு இருந்தும் கூட, 

இந்த பூமியை

உனக்கு மட்டுமே - சொந்தமென்று கொண்டாட எப்படி மனம் வருகின்றது? 



Rate this content
Log in

Similar tamil poem from Abstract