பெண்(மை) தினம்
பெண்(மை) தினம்


வெண்பா
பெண்மையை பொம்மையாய் பார்த்திடும் யாருமே
திண்ணமாய் செம்மை இழப்பாரே - கண்ணிலே
நன்றென்றும் தீதென்றும் உள்ளதோ சொல்வீரே
நன்றே இருபாலும் தானே
வெண்பா
பெண்மையை பொம்மையாய் பார்த்திடும் யாருமே
திண்ணமாய் செம்மை இழப்பாரே - கண்ணிலே
நன்றென்றும் தீதென்றும் உள்ளதோ சொல்வீரே
நன்றே இருபாலும் தானே