பெரியம்மா
பெரியம்மா
அம்மாவின் அக்காளாய் புகுந்தவீட்டில் உடனே
அம்மாவின் அக்காளாய் குணநலனில் உடனே
அம்மாவின் அக்காளாய் மனநலனில் உடனே
அம்மாவின் அக்காளாய் நற்கதியில் உடனே
மதிவழியில் தந்துணையி் வழியில் தானே
நிதிவழியில் சிக்கனத்தின் வழியில் தானே
பதிபடியில் நற்கதியில் வடிவில் தானே
திதிவழியில் அம்மாவின் வழியில் தானே
வாசுவின் நேசமென வாழ்ந்தாரவர்
பாசத்தின் வாசமென வாழ்ந்தாரவர்
சந்நிதியின் நெஞ்சில் நிற்பாரவர்
சந்திகளை நின்று காப்பாரவர்