STORYMIRROR

Siva Aravindan

Others

4  

Siva Aravindan

Others

அழியும் இயற்கை

அழியும் இயற்கை

1 min
200

கூடுகட்ட மரமும் இல்லை,

கூடிவாழ உறவும் இல்லை,

மனித குலத்திற்கு மதிப்பும் இல்லை,

பணமொன்றே பிரதானம் இங்கே,

மனித குலம் இயற்கையை ஒதுக்கி,

பணத்தின் பின் ஓட,

இயற்கையின் நிலை இன்று மாறி,

சுனாமியும் ,சூறாவளியும் ,

பஞ்சமும், பசியும் தலைவிரித்து,

மனித குலத்தை மூழ்கடிக்க,

ஒரு வழியாய் அதை உணர்ந்த மனிதன்,

இயற்கையை நாட தொடங்கினான்


Rate this content
Log in