உமது காதல் கவிதைகள்
உமது காதல் கவிதைகள்
கற்பனை நிறைந்த இரவுகள் ,
உன் மடியில் தலை வைத்து,
மெல்லிசைக்கு செவிசாய்த்து கடந்து சென்றது,
மனதின் கண்ணாடி கதவுகளுக்கு,
வண்ணம் பூசினாய்,
உமது காதல் கவிதைகளால்
கற்பனை நிறைந்த இரவுகள் ,
உன் மடியில் தலை வைத்து,
மெல்லிசைக்கு செவிசாய்த்து கடந்து சென்றது,
மனதின் கண்ணாடி கதவுகளுக்கு,
வண்ணம் பூசினாய்,
உமது காதல் கவிதைகளால்