STORYMIRROR

Shameem Banu A.N

Romance

5  

Shameem Banu A.N

Romance

விழியின் சிறையில்

விழியின் சிறையில்

1 min
679

உந்தன் பார்வை

எந்தன் மேல் விழும்போது

எந்தன் காதில்

காதல்தேன் ரிங்காரமிடுகிறது

என் நெஞ்சில்

வண்ணப்பூச்சிகள் பறக்கின்றன

பின்னனியில் ஆஸ்கர்

சங்கீதம் வாசிக்கிறார்

மழைக்கு முன்

மண்வாசம் போல்

உனக்கு முன்

உந்தன் வாசம்

எந்தன் நெஞ்சை

சிறைபிடித்து கொண்டது

விடுதலை பெற

முடியாமல் தவிக்கிறது

எந்தன் மனம்

உன்னை பார்க்க

துடிக்கும் எனது

கண்களை ஏன்

உன் கண்களால்

கைது செய்தாய்?

இப்போது நான் உன்னை

பார்ப்பது எப்படி?



Rate this content
Log in

Similar tamil poem from Romance