காதல் சீண்டல்
காதல் சீண்டல்
பித்து புடித்தவள் போல உன் நினைவோடு நிறைந்திருகிறேன் ஏனடா என்னை கொண்டு சென்றாய்
என் இதயத்தை மட்டும் ஏன்..என் உயிரையே எடுத்து சென்றிருக்கலாமே நிம்மதியாவது கிடைத்திருக்கும்
இன்றோ நீ விட்டு சென்ற வலி பொருக்காமல் இந்த உலகோடு சண்டையிட்டு கொண்டே இருக்கிறேன் பாவம் இந்த மாய உலகம் என்னை பைத்தியம் என்று அழைக்கிறது கோவக்கார ராட்சசி என்று நினைக்கிறது
உன்னை பிரிந்த வலியின் மறைமுக வெளிப்பாடை கூட இவ்வுலகம் அறியவில்லை நீயே வந்து கூறு என் அருகில் நீ இல்லாத இந்த நொடிகள் உன் நினைவோடு வாழும் ராட்சச காதலி நான் என்று
உன்னை தவிர என் உன்னை யாராலும் அறிய முடியாது
காத்திருக்கிறேன் மனைவியாக❤

