STORYMIRROR

Muthukrishnan Annamalai

Tragedy

4  

Muthukrishnan Annamalai

Tragedy

வர்தாவின் கால்பந்தாட்டம்

வர்தாவின் கால்பந்தாட்டம்

1 min
441

வர்தாவின் கால் பந்தாட்டத்தில்

சின்னா பின்னமாயினர்

சென்னை அணியினர்

(சென்னை வாசிகள்).....


இயற்(கை)யின் விளையாட்டில்

செயற்(கை)யால் ஒன்றும்

செய்ய முடியாது என உணர்ந்த

இந்த சிட்டி ரோபோக்கள்.....


இன்பதுன்பங்களை கடந்து

செடி கொடி மரம் விழுந்தாலும்

மனிதம் எழுந்தது......



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Tragedy