STORYMIRROR

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Fantasy

4  

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Fantasy

வாரமலர்

வாரமலர்

1 min
23.6K

ஒவ்வொரு நாளும் 

எப்போ முடியும்!

எப்படி விடியும்!

என நிம்மதி இழக்க செய்யும்!

நெடுந்தொடர்கள் இல்லை!

சண்டை மாட்டி விடும் 

சத்தியமேடைகள் இல்லை!

விடியலற்ற விவாதங்கள் இல்லை!

அட்டைப்படமே!

அரைமணி நேரம் வேடிக்கை பேசும்!

எங்காவது வெளியில்

போய் வந்து மறுபடியும் 

புரட்டிப்பார்க்க தோன்றும்!எப்போதேனும் உதவும் 

படிக்காமல் விட்ட பக்கம்!

ரசனையின் நிதானம்! 

பொறுமை பெட்டகம்!



Rate this content
Log in

Similar tamil poem from Fantasy