STORYMIRROR

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Fantasy

4.2  

ஜெயஸ்ரீ ராஜசேகர்

Fantasy

வருணன் மகள்

வருணன் மகள்

1 min
64


சில்லெனும் மழை..

குளிர்விப்பது உன் குணம்!

நீ வந்ததை சொல்லும் 

மண் மணம்!

ஊசித்தூரலோ...

வீசும் சாரலோ...

அடைமழையோ..

மிக மிக உனை 

பிடிக்கும் !

நனைந்தால் ஜலதோஷம் 

பிடிக்கும்!

காய்ச்சல் அடிக்கும்!

எனும் பயமோ..

குடைபிடிக்கும்!



Rate this content
Log in

Similar tamil poem from Fantasy