வாழ்வில் நிலையானது
வாழ்வில் நிலையானது
1 min
305
மழைநீர் கோவில் குளத்தில் விழுந்தால் தீர்த்தமாக மாறுகிறது!
மழைநீர் சாலையில் விழுந்தால் அசுத்தம் ஆகிறது!
மனித வாழ்வில் நாம் சேரும் இடமே நமது தகுதியாகிறது!
மனிதன் தவறுகள் செய்து பெற்ற பலன் நிலை இல்லாமல் போகின்றது!
மனிதன் தன்னை முழுமையாக உணர்ந்துகொள்ளவில்லை என்பதே உண்மையாகிறது!