Kalai Selvi Arivalagan
Tragedy Fantasy Inspirational
அழுத்தமான உணர்வுகள்
என்னுள் தடம் மாறி
இதயத்தின் சுவர்களில்
மெதுவாக உராய்ந்து
செல்லும் வேளைதனில்
என் மூளையின்
அதிகமான துடிப்பினில்
என் மூச்சு காற்று
தடுமாறி தடுமாறி
தன்னிலை மறந்த போது
எனக்காக இங்கே
யாருமில்லை என்
நிழலைத்தவிர !
அம்மாவின் கால...
விளையாடிட
கொரோனா மாற்றங...
பூக்களாய் இன்...
சரிதானே
அதீத மழையில்!
என் மனதின் எல...
தடுமாறி தடுமா...
நானாக
பேசுவாயா.....
இதயத்தில் தொடங்கி உடலெங்கும் படர்ந்த உதிரத்தை இதயத்தில் தொடங்கி உடலெங்கும் படர்ந்த உதிரத்தை
உனக்காக என்னை மறப்பது ஏனோ? உன்னில் என்னை உனக்காக என்னை மறப்பது ஏனோ? உன்னில் என்னை
இணைபிரியாமல் வாழ்ந்த இருவரையும் பிரித்து ஓருவரையோ இணைபிரியாமல் வாழ்ந்த இருவரையும் பிரித்து ஓருவரையோ
எரியும் உள்ளங்கைக்குள் அடங்காத பூமி பழகிப்போனது எரியும் உள்ளங்கைக்குள் அடங்காத பூமி பழகிப்போனது
வளருமே வட்டி வருவாய் இல்லையேல் போடுமே குட்டி வளருமே வட்டி வருவாய் இல்லையேல் போடுமே குட்டி
விண்ணைப் பிளந்து மழையாய் தேடி வந்தாலும் என்னை சேர விண்ணைப் பிளந்து மழையாய் தேடி வந்தாலும் என்னை சேர
இந்த மண்ணுலகின் சுவாசத்தினில் காற்றாய் நான் கலந்திடும் இந்த மண்ணுலகின் சுவாசத்தினில் காற்றாய் நான் கலந்திடும்
மீதிப்பொழுதில் என்ன செய்கிறேன் என்று கேட்கிறீர்களா மீதிப்பொழுதில் என்ன செய்கிறேன் என்று கேட்கிறீர்களா
சோத்துக்கே வழி இல்லாம செருப்பு தைக்கும் நாங்கெல்லாம் சோத்துக்கே வழி இல்லாம செருப்பு தைக்கும் நாங்கெல்லாம்
அக்னி வெயிலையும் அண்டார்டிக்காவாய் மாற்றுவது அக்னி வெயிலையும் அண்டார்டிக்காவாய் மாற்றுவது
இல்லை என்று மறுப்பதால் அது அவமானப்படுத்துதல் ஆகாது இல்லை என்று மறுப்பதால் அது அவமானப்படுத்துதல் ஆகாது
வந்த நீரை குளித்து களைப்பை போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணி மேலே ஊற்றினேன் வந்த நீரை குளித்து களைப்பை போக்கிக் கொள்ளலாம் என்று எண்ணி மேலே ஊற்றினேன்
புற்றுநோயால் என் ஊனை கொறிக்கிறாய்... உடல் மட்டுமல்ல...என் சுவாசமும் புற்றுநோயால் என் ஊனை கொறிக்கிறாய்... உடல் மட்டுமல்ல...என் சுவாசமும்
மானிடர்களே ! உங்கள் வாழ்விடத்தில் வாழவே மானிடர்களே ! உங்கள் வாழ்விடத்தில் வாழவே
விழிமூடி நிம்மதியாய் உறக்கம் கொண்டதில்லை விழிமூடி நிம்மதியாய் உறக்கம் கொண்டதில்லை
மீண்டும் மீண்டும் உன்னிடம் வரும் என்னை மீண்டும் மீண்டும் உன்னிடம் வரும் என்னை
நித்திரை தான் காண நிரந்தரமாய் இடமில்லை நித்திரை தான் காண நிரந்தரமாய் இடமில்லை
பிரசவ வலியும் தோற்றுப்போனது நீ இல்லை என எண்ணும் பிரசவ வலியும் தோற்றுப்போனது நீ இல்லை என எண்ணும்
மரணம் நம்மைப் பிரிப்பதில்லை மரணம் நம்மைப் பிரிப்பதில்லை
கஜா புயல் கிராமம் வந்து கசக்கி தூக்கி எறிஞ்சுடுச்சு கஜா புயல் கிராமம் வந்து கசக்கி தூக்கி எறிஞ்சுடுச்சு