STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Fantasy

2  

Kalai Selvi Arivalagan

Fantasy

மலரிதழ்களாய்....

மலரிதழ்களாய்....

1 min
3.0K


ஒவ்வொன்றாய் எண்ணுகிறேன்

உன்னை வந்தடைய

காலை மலர்களின் இதழ்களோ

மாலை மலர்களின் இதழ்களோ

எங்கே இருக்கின்றது உன் மணம்?

நறுமணத்தின் தூதினில்

மனம் மயங்கியே நான் தவிக்கும்

மாலை நேரத்தின் கனவு கலைந்திட

நான் வரைவேன் மலர் கோலங்களை

உன் கருங்கூந்தலின் மணம் அறிய!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Fantasy