STORYMIRROR

Magesh Parthasarathi

Romance Tragedy

4  

Magesh Parthasarathi

Romance Tragedy

கடலுக்கு அடியில் காதல்

கடலுக்கு அடியில் காதல்

1 min
19

மழை வரும் பொழுது கவிதைகள் வருது 

மனதை கடலுக்கு கொண்டு சென்றது 

உடன் யாருமில்லை என்றது 

முத்தமிட்ட நாட்களை தேடியதும் 

முத்தாக மேலே வந்தது

அதை வலை நூலில் கோர்த்து 

மாலையாக்கி கொடுக்க யாருமில்லை 

திரும்பி எடுத்து செல்லவும் 

தேவையில்லை என்றது மனம்

மறுமுறை வந்தால் கிடைக்காது 

வேறு சிப்பிகள் கிடைக்கலாம் 

அப்போது மனம் மாறலாம் 

தற்போது வெறும் கைகளாக 

இந்த மீனவனின் அலைகள் 

கண்ணீராக கரை சேர்ந்தது


Rate this content
Log in

Similar tamil poem from Romance