STORYMIRROR

Narayanan Neelamegam

Romance

4  

Narayanan Neelamegam

Romance

மழைக்காலம்

மழைக்காலம்

1 min
23.5K

மண்ணுக்கே சவால் விட்டு 

கருமேகங்கள் - ஒன்றோடு 

ஒன்றாய் இணைந்து 

முத்துக்களாய் மழைத்துளிகள் 

மண்ணை தாக்க 

கதறி அழுத மண்ணோ 

வாசனையை வீச - அதை 

சுவாசித்த சிலையாக நிற்கும் 

மரங்களும் - அலைபோல்

ஆடிக்கொண்டிருக்கும் 

செடி, கொடிகளும் - அது  

காற்றில் பரவி மெய் சிலிர்க்க 

குளிர் தென்றலாய் வீசியதை 

பார்த்த பூக்கள் புன்னகையிட 

மங்கைவள் வருவதை கண்டு 

பெருமூச்சு விட்டது .....

பூக்களை பறிக்க சென்ற கைகள்  

மங்கையை கண்டு வியப்பில் 

இது ஒரு மழைக்காலம் ...........!!! 


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance