நீ!!
நீ!!
சுடர் வெயில் அடித்தும் உன் குளிர் நிழல் என்னை அடைக் காக்குதடி!!
கருங்குழல் கோபிப்பினும் உன் புண்முருவல் சிரிப்போ என்னைச் சிற்பமாய்ச் செதுக்குதடி!!
பேச மறுக்கும் உன் வார்த்தைகளோ மௌன உரையாடல்கள் ஆற்றுதடி!!
மின்னலாய் நீ பிறப்பின் இடியாகி என் மனம் தொடருதடி!!
ஓன்றினைந்து மழையாய் எங்கேனும் பொழிவோமோ??!!!