STORYMIRROR

sowndari samarasam

Tragedy

3  

sowndari samarasam

Tragedy

தூங்காத இரவுகள்

தூங்காத இரவுகள்

1 min
96

பல இரவுகள் தூங்காமலே நீளுகின்றது 

 விழிகள் மூடினாலும் மனதில் உள்ள குழப்பங்களை மூடி ஒழித்து வைக்க முடியவில்லை

அன்று பார்த்து இரசித்த வெண்ணிலா இன்று காணாமல் எங்கோ சென்றுவிட்டது

 தேடியும் கிடைக்கவில்லை

 நாளை வருமென காத்திருக்கிறேன் இரவு முழுவதும்.. 


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy