தந்தை இல்லா மகளின் காதல் போராட
தந்தை இல்லா மகளின் காதல் போராட
யார் கூறியது இந்திய நாட்டு எல்லையில் நிற்பது தான் கொடியது என்று
போய் கேட்டுப்பாருங்கள் தந்தை இல்லா மகளிடம்
கணவனாக தன் கனவில் சுமந்தவனுக்கும் கண்னுக்கு கண்ணாய் தன்னை வளர்த்த தாய்கும் இடையில் சிக்கி தவிக்கும் பாச போர் பற்றி
விரும்பியவனை விரும்பவும் மனமில்லாமல் அவனை வெறுக்கவும் இயலாமல் தவிப்பதை
ஏன் விருப்பியவனிடமே கூறாமல் இருக்கும் ஒரு ஆபாய எல்லை
தாயின் பாசத்திற்காக அவளின் வளர்ப்பில் உள்ள கவுரவத்திற்காக தன்னையே கொடுக்கிறாள் மகள்
காதலனே வந்து கரம் பிடிக்க என்னியும் காதலை கூட சொல்ல மறுத்தவள் கேளுங்கள் அவளிடம் அந்த இரு உலகிற்கும் இடையில் தவிக்கும் வலி எப்படி என்று
இவற்றை அறிந்த அந்த காதலன் கடவுளிடம் கேட்டான் " அவளை போன்ற ஒரு பெண் குழந்தையை எனக்கு வரமாய் கொடு, காதலனாக நான் தோற்றேன், ஆனால் இவளை போன்ற ஒரு பெண் பிள்ளையை வளர்த்து ஒரு அப்பாவாக நான் வெல்ல "...
கண்ணீருடன் காதல் " நான் தோற்றாலும் வென்றது போல ஒரு எண்ணம் அவளுக்கும் தன்னை பிடிக்கும் என அறிந்தும் ஒரு தாய் காக இருவரும் செய்த அந்த தியாகத்திற்காக...
இதை விடவா போர் பெரியது... இருக்கலாம்... போர் கூட சில மணி நேரங்களில் உயிரை எடுத்துவிடும் ஆனால் "இந்த காதல் காலம் உள்ள வரை இருவர் மனதிலும் ஒரு அழியா வலியுடம் கூடிய காவியமாக இருக்கும் "