தன்னை எழுதும் கவிதை
தன்னை எழுதும் கவிதை
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
கவிதையே !!!
உனை எழுத நினைத்து
பேனா முனையை தொட்டேன்
அது எழுத்துகளை சேர்த்து,
வார்த்தைகளை கோர்த்து
தம்மைத்தாமே எழுதி முடித்தது...
கவிதையே !!!
உனை எழுத நினைத்து
பேனா முனையை தொட்டேன்
அது எழுத்துகளை சேர்த்து,
வார்த்தைகளை கோர்த்து
தம்மைத்தாமே எழுதி முடித்தது...