Magarajeswari Ramasamy
Romance
அருணமாய் நான்,
அமைதியாய் நீ,
நீலமாய் நீ,
கூலமாய் நான்,
கருமையாய் நான்,
கறை அற்றவனாய் நீ,
வனமாய் நீ,
ரணமாய் நான்,
கண்ணா,
இப்பேதையின் போதை உன் புன்னகையடா,
என் வாழ்விற்கு வண்ணம் வழங்க வந்த வண்ணம் தீட்ட படாத ஓவியம் நீயடா....
உனக்காக நான்
விலையும் விடை...
என் கண் கரைக்...
காலமெல்லாம் உ...
என் அழகே...
நான் தொலைத்த ...
காதல் தேவதையே...
சேராமல் போனால...
காதல் ஆசை
எங்கேயும் காத...
சாதி மதம் தேவையில்லை செல்லபெயர் தேவையில்லை சின்ன சண்டைகள் சாதி மதம் தேவையில்லை செல்லபெயர் தேவையில்லை சின்ன சண்டைகள்
தொலைவில் இருந்தும் வலியில் இருந்தும் உன் பிறந்தநாள் எனக்கு புது வருட பிறப்பு தான், கொண் தொலைவில் இருந்தும் வலியில் இருந்தும் உன் பிறந்தநாள் எனக்கு புது வருட பிறப்பு தான...
அதற்குள் நாங்கள் இருவருமே தொல் பொருளாக உறைந்து. உயிரின் அறிகுறியே இன்றி உறைந்திருப்போம அதற்குள் நாங்கள் இருவருமே தொல் பொருளாக உறைந்து. உயிரின் அறிகுறியே இன்றி உறைந்...
முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள் முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள்
ஆனால் ஏன் என்னில் மட்டும் மாற்றம் கேள்விகள் கேட்டு ஆனால் ஏன் என்னில் மட்டும் மாற்றம் கேள்விகள் கேட்டு
நேரம் காலம் இல்லாமல் அவன் நினைவே வாட்டியது அவனிடத்திலும் நேரம் காலம் இல்லாமல் அவன் நினைவே வாட்டியது அவனிடத்திலும்
பாதுகாப்பு முதல் காணாமல் போனவர்கள், கொலைகள் வரை பாதுகாப்பு முதல் காணாமல் போனவர்கள், கொலைகள் வரை
அவள் உன் ஒளிக்கீற்றை பிடித்து பயணம் போகிறாள் அவள் உன் ஒளிக்கீற்றை பிடித்து பயணம் போகிறாள்
தண்ணீரை அள்ளிய கையின் கண்ணாடி வளையல்கள் தண்ணீரை அள்ளிய கையின் கண்ணாடி வளையல்கள்
நீங்கள் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்று எனக்கு நீங்கள் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்று எனக்கு
ஆறுதல் சொல்ல தோழியையும் இல்லை ஆகாயமும் பூமியும் எனக்கு ஆறுதல் சொல்ல தோழியையும் இல்லை ஆகாயமும் பூமியும் எனக்கு
வாலிபம் வாங்கி வாயுள்ளமட்டும் வளமை ஓங்கி வாலிபம் வாங்கி வாயுள்ளமட்டும் வளமை ஓங்கி
சமையலறை தரையை பளபளப்பதால் எந்த பெண்ணும் உச்சக்கட்டத்தை சமையலறை தரையை பளபளப்பதால் எந்த பெண்ணும் உச்சக்கட்டத்தை
உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து... உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து...
அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன் அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன்
உன்னை ஆடை கழற்றி பஞ்சுத் திரி(யை)யாய் தீண்டித்தீண்டி உன்னை ஆடை கழற்றி பஞ்சுத் திரி(யை)யாய் தீண்டித்தீண்டி
மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும் மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன் முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
இங்கு காற்றுக்கு இடமில்லை, காதலுக்கு பஞ்சமில்லை இங்கு காற்றுக்கு இடமில்லை, காதலுக்கு பஞ்சமில்லை
எதை அணிந்தால் நாம் அழகாகத் தெரிவோம் என்பது ரசனை என்றால் எதை அணிந்தால் நாம் அழகாகத் தெரிவோம் என்பது ரசனை என்றால்