எங்கேயும் காதல் கண்டேனே....
எங்கேயும் காதல் கண்டேனே....
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
குழவியை கண்டு குழந்தையென குதூகலிக்கும் ஆறடி ஆடவனின் கண்களில்,
வாகனத்தை வாஞ்சையாய் வருடிவிடும் வலியவனின் விரல்களில்,
தன்னவளின் பார்வை தீண்டி தலை திருப்பும் வெட்கத்தினில்,
விரும்பிய வேலை செய்து காயம் கொள்ளும் கைகளில்,
உன்னால்
எங்கேயும் காதல் கண்டேனே....