மயில்
மயில்
அழகிய விடியலில்
செவிகளைத் தீண்டியது
இனிய ராகம்
பாதம் மண்ணைத் தொட
கீதம் நெஞ்சினைத் தொட
கண்களுக்கு விருந்தளித்தது
வண்ண தேவதை
மனதின் கேள்விக்கு
பதிலுரைத்தது கழுத்தினை
ஆட்டிக்கொண்டே...
அழகிய விடியலில்
செவிகளைத் தீண்டியது
இனிய ராகம்
பாதம் மண்ணைத் தொட
கீதம் நெஞ்சினைத் தொட
கண்களுக்கு விருந்தளித்தது
வண்ண தேவதை
மனதின் கேள்விக்கு
பதிலுரைத்தது கழுத்தினை
ஆட்டிக்கொண்டே...