Tamizh muhil Prakasam
Fantasy
மழை சூழ்ந்த மாலையில்
ஏகாந்தம் எங்கும் விரவியிருக்க
வண்டுகளின் ரீங்கார இன்னிசையில்
துளித்துளியாய் சொட்டும்
மழைத்துளியும் பக்கவாத்தியமாக
சலசலத்தே ஓடும் மழைநீரும்
தேவ கானம் என மனம் கவர
இனிதே அரங்கேறுகிறது
மழைக் கச்சேரி !
கோடை
காரணம் என்னவோ...
ஒரு குருவியின...
கிளியின் சுதந...
பணி 3 - வாழ்க...
மனமே...மனமே.....
முதுமைக் காதல...
நினைவுகள்
வாழ்க்கை ஓட்ட...
ஓட்டத்திற்கான...
பகலவனும் பகல் முடித்து போனானே தெரியவிலை பந்தம் அற்று பகலவனும் பகல் முடித்து போனானே தெரியவிலை பந்தம் அற்று
தன் மீது மட்டுமே கவனம் செலுத்தும் சுயநலவாதிகள் மத்தியில் என்னை தன் மீது மட்டுமே கவனம் செலுத்தும் சுயநலவாதிகள் மத்தியில் என்னை
உணர்வால் தோன்றிடும் உன்னதமான காதலுக்கு உணர்வால் தோன்றிடும் உன்னதமான காதலுக்கு
நமது உடலில் காய்ச்சல் இருக்கும்பொழுது எந்த வேலையினையும் செய்யாதே நமது உடலில் காய்ச்சல் இருக்கும்பொழுது எந்த வேலையினையும் செய்யாதே
இதனை அறியாமல் பலரும் இருமாப்புடன் வலம் வருகிறார்கள் இதனை அறியாமல் பலரும் இருமாப்புடன் வலம் வருகிறார்கள்
ஆனால் என்னுடைய மிக பெரிய வெற்றி நான் உன்னுடன் வாழ்வை பகிர்வதே ஆனால் என்னுடைய மிக பெரிய வெற்றி நான் உன்னுடன் வாழ்வை பகிர்வதே
அந்தி மலரும் பொழுதும் நீ வேண்டும்! கோடை வெயிலிலும் நீ வேண்டும் அந்தி மலரும் பொழுதும் நீ வேண்டும்! கோடை வெயிலிலும் நீ வேண்டும்
தள்ளுவண்டிக் காரனிடம் நாவில் எச்சி ஊற வைக்கும் குச்சி ஐஸ் தள்ளுவண்டிக் காரனிடம் நாவில் எச்சி ஊற வைக்கும் குச்சி ஐஸ்
காதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக! காதலியோ காதல் கவிதைகள் காற்றில் பறந்ததற்காக! காதலியோ
வான வீதியில் பெரும் மத்தளச் சப்தமாய் இடியும் வான வீதியில் பெரும் மத்தளச் சப்தமாய் இடியும்
கிழக்கும் மேற்கும் முத்தம் இட வடக்கும் தெற்கும் கட்டி தழுவ கிழக்கும் மேற்கும் முத்தம் இட வடக்கும் தெற்கும் கட்டி தழுவ
எத்தனை ஆண்டு தேவை என்று ?உடனே ஆசிரியர் சொன்னார் எத்தனை ஆண்டு தேவை என்று ?உடனே ஆசிரியர் சொன்னார்
சஞ்சலத்தோடு நின்றிடும் மதிப்பற்ற நல்லவர் போல் சஞ்சலத்தோடு நின்றிடும் மதிப்பற்ற நல்லவர் போல்
குடையெனும் தடை ஒன்றை விதித்தவரும் எவரோ ? குடையெனும் தடை ஒன்றை விதித்தவரும் எவரோ ?
அமில சாரல் பட்டு, தூசிகள் சில தரையிறங்கியது அமில சாரல் பட்டு, தூசிகள் சில தரையிறங்கியது
அறியும் மீனின் இடப்பெயர்வு பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம் அறியும் மீனின் இடப்பெயர்வு பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம்
நிரல் மொழி மாற்றினேன், கால நேரம் மாற்றினேன் நிரல் மொழி மாற்றினேன், கால நேரம் மாற்றினேன்
நீர்க் கண்ணாடியில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்க நீர்க் கண்ணாடியில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்க
ஜன்னலோர மழைச் சாரலாய் ! பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஏந்தி ஜன்னலோர மழைச் சாரலாய் ! பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஏந்தி
விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்? விருந்திற்காக காத்திருக்கும் காகங்கள் விடுமுறை நாட்களில் என்ன செய்யும்?