Kalai Selvi Arivalagan
Romance Fantasy
உன் கரிய விழிகளின்
ஆழத்தினில்
நான் மயங்கி நின்ற
ஒரு மாலை வேளையில்
ஏனடி பொய்யுரைத்தாய்
என் மீது உனக்கு
எந்தவொரு ஈர்ப்பும்
இல்லை என்று.....
என் இதயத்தின்
துடிக்கும் காதல்
லயத்தின் ஓசைதனை
கேட்க மறந்ததா
உன் செவிகள்?
அம்மாவின் கால...
விளையாடிட
கொரோனா மாற்றங...
பூக்களாய் இன்...
சரிதானே
அதீத மழையில்!
என் மனதின் எல...
தடுமாறி தடுமா...
நானாக
பேசுவாயா.....
வார்த்தைகள் ஏதடி..... வார்த்தைகள் வார்த்தைகள் ஏதடி..... வார்த்தைகள்
என் காதல் உன்னை நேசிக்கும் என் காதல் உன்னை நேசிக்கும்
அங்க இன்னொருத்தவங்க தனிச்சு விட பட்ட குழந்தை போல தவிச்சிட்டு அங்க இன்னொருத்தவங்க தனிச்சு விட பட்ட குழந்தை போல தவிச்சிட்டு
இயற்கை அழகிற்க்கு நிகர் வேறொன்றும் இல்லை இயற்கை அழகிற்க்கு நிகர் வேறொன்றும் இல்லை
இரவு பகல் தெரியாமல், மகிழ்ச்சியில் ஆழ்ந்தேன் இரவு பகல் தெரியாமல், மகிழ்ச்சியில் ஆழ்ந்தேன்
தன்னந்தனியே சிரித்தேன்,முதல் முறையாக தன்னந்தனியே சிரித்தேன்,முதல் முறையாக
கிளைகளாக படர்கிறது, நம் காதல் கிளைகளாக படர்கிறது, நம் காதல்
உன் நெஞ்சில் சாய ஆசை கொண்டேன்..... உன் நெஞ்சில் சாய ஆசை கொண்டேன்.....
முக்கியம் என்று சென்றேனே.... முக்கியம் என்று சென்றேனே....
நிலவும் தூர நின்று ரசிக்குமே நிலவும் தூர நின்று ரசிக்குமே
புதுப் புத்தகத்தின் வாசம் அலாதி பிரியம்.... புதுப் புத்தகத்தின் வாசம் அலாதி பிரியம்....
உன் நெஞ்சில் சாய ஆசை கொண்டேன் உன் நெஞ்சில் சாய ஆசை கொண்டேன்
உனக்கான என் அன்பு ஒரு இதய துடிப்பு உனக்கான என் அன்பு ஒரு இதய துடிப்பு
உனக்குள் இருந்த மாற்றம்; எனக்குள் இருந்த உனக்குள் இருந்த மாற்றம்; எனக்குள் இருந்த
நாம் இருவரும்! ஒன்றினைந்தது நாம் இருவரும்! ஒன்றினைந்தது
இருதய நாடி துடிப்பை ஒரு கனம் துடிப்பதை இருதய நாடி துடிப்பை ஒரு கனம் துடிப்பதை
எங்கோ படித்த நினைவு அங்கு கண்டேன் எங்கோ படித்த நினைவு அங்கு கண்டேன்
குட்டி குட்டி சண்டைகள் நிறைய சந்தோஷங்கள் நம் காதல் வாழ்க்கையில் குட்டி குட்டி சண்டைகள் நிறைய சந்தோஷங்கள் நம் காதல் வாழ்க்கையில்
என் கண்ணில் நீ அழகு என் கண்ணில் நீ அழகு
மலரை விட மென்மையானது உன் கரம் அதனால்தான் நான் உன்னை மலரை விட மென்மையானது உன் கரம் அதனால்தான் நான் உன்னை