குழந்தையின் ஏக்கம்
குழந்தையின் ஏக்கம்
தெருவீதியில் நிழலேதும் தெரியாதா?
காலடிச்சத்தம் சறுக்கென கேட்காதா?
மிச்சச்சோறு வீீதியைத்தேடி வராதா?
அதை நாயும் நானும் பங்குகொள்ள மாட்டோமா?
இத்தனையும் ஏக்கமாய் ஏதுமறியா குழந்தை தெருவீீீீீீீதியில் பசிக்காக.....
தெருவீதியில் நிழலேதும் தெரியாதா?
காலடிச்சத்தம் சறுக்கென கேட்காதா?
மிச்சச்சோறு வீீதியைத்தேடி வராதா?
அதை நாயும் நானும் பங்குகொள்ள மாட்டோமா?
இத்தனையும் ஏக்கமாய் ஏதுமறியா குழந்தை தெருவீீீீீீீதியில் பசிக்காக.....