STORYMIRROR

Chandra Kala K

Tragedy Children

4  

Chandra Kala K

Tragedy Children

குழந்தையின் ஏக்கம்

குழந்தையின் ஏக்கம்

1 min
220

தெருவீதியில் நிழலேதும் தெரியாதா?

காலடிச்சத்தம் சறுக்கென கேட்காதா?

மிச்சச்சோறு வீீதியைத்தேடி வராதா?

அதை நாயும் நானும் பங்குகொள்ள மாட்டோமா?

இத்தனையும் ஏக்கமாய் ஏதுமறியா குழந்தை தெருவீீீீீீீதியில் பசிக்காக.....


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy