கடவுள்
கடவுள்
ஆறறிவு கொண்ட மனிதன்!
மதத்தாலும் ஜாதியாலும் கடவுளைப் பிரித்தான்!
கண்ணுக்குப் புலப்படா கொரோனாக்கிருமியோ !
உன் மனமே கோவில்! அன்பும் இரக்கமும் ஆறுதலுமே கடவுள் என்றுணர்த்திவிட்டுச் சென்றது!
ஆறறிவு கொண்ட மனிதன்!
மதத்தாலும் ஜாதியாலும் கடவுளைப் பிரித்தான்!
கண்ணுக்குப் புலப்படா கொரோனாக்கிருமியோ !
உன் மனமே கோவில்! அன்பும் இரக்கமும் ஆறுதலுமே கடவுள் என்றுணர்த்திவிட்டுச் சென்றது!