தனிமையைத் தேடி,...
தனிமையைத் தேடி,...
என்றும் இரையும் கடலும்
இரவில் அலறும் ஆந்தையும்
மரத்தில் தொங்கும் வௌவாலும்
மாலையில் மலரும் அல்லியும்
கனவில் திரியும் எண்ணமும்
புத்தகம் நேசிக்கும் கண்களும்
என்றும் தேடும் தனிமையையே.....
என்றும் இரையும் கடலும்
இரவில் அலறும் ஆந்தையும்
மரத்தில் தொங்கும் வௌவாலும்
மாலையில் மலரும் அல்லியும்
கனவில் திரியும் எண்ணமும்
புத்தகம் நேசிக்கும் கண்களும்
என்றும் தேடும் தனிமையையே.....