பதில் தேவை
பதில் தேவை
இன்னும் எத்தனை நாள்
இப்படியே...
உன்னையே ...நினைத்து...
பதில் சொல்வாயா?
எந்த ஒரு பதிலினால்
உனக்கு நிம்மதி என்று
எனக்கு தெரியவில்லை
வராத உனக்காக
வந்த ஒரு சொந்தத்தினை
நடுவில் விட்டுவிட
ஏன் தான் தவிக்கின்றாய்
சொல்வாயோ இனியவளே!
இன்னும் எத்தனை நாள்
இப்படியே...
உன்னையே ...நினைத்து...
பதில் சொல்வாயா?
எந்த ஒரு பதிலினால்
உனக்கு நிம்மதி என்று
எனக்கு தெரியவில்லை
வராத உனக்காக
வந்த ஒரு சொந்தத்தினை
நடுவில் விட்டுவிட
ஏன் தான் தவிக்கின்றாய்
சொல்வாயோ இனியவளே!