Kalai Selvi Arivalagan
Romance
நிலவின் குளிர்ந்த ஒளிக்கீற்றுகளின்
சில்லென்ற பிரதிபலிப்புகள்
ஆர்ப்பரிக்கும் மாலை நேர
கடல் அலைகளில் - உன்
பார்வையை எனக்கு நினைவூட்ட
மறுபடியும் வந்தது
சித்திரை மாதத்து முழு நிலவு!
அம்மாவின் கால...
விளையாடிட
கொரோனா மாற்றங...
பூக்களாய் இன்...
சரிதானே
அதீத மழையில்!
என் மனதின் எல...
தடுமாறி தடுமா...
நானாக
பேசுவாயா.....
முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள் முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள்
ஆனால் ஏன் என்னில் மட்டும் மாற்றம் கேள்விகள் கேட்டு ஆனால் ஏன் என்னில் மட்டும் மாற்றம் கேள்விகள் கேட்டு
நேரம் காலம் இல்லாமல் அவன் நினைவே வாட்டியது அவனிடத்திலும் நேரம் காலம் இல்லாமல் அவன் நினைவே வாட்டியது அவனிடத்திலும்
பாதுகாப்பு முதல் காணாமல் போனவர்கள், கொலைகள் வரை பாதுகாப்பு முதல் காணாமல் போனவர்கள், கொலைகள் வரை
ஆறுதல் சொல்ல தோழியையும் இல்லை ஆகாயமும் பூமியும் எனக்கு ஆறுதல் சொல்ல தோழியையும் இல்லை ஆகாயமும் பூமியும் எனக்கு
உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து... உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து...
அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன் அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன்
மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும் மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன் முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
என்ன அவசரம்? இதை படித்துவிடாதே! இன்னும் என்ன அவசரம்? இதை படித்துவிடாதே! இன்னும்
மழைக்கு முன் மண்வாசம் போல் மழைக்கு முன் மண்வாசம் போல்
கண் இமைகளுக்கு உள்ளே சிக்கித் தவித்து சின்னாபின்னம் ஆகி கொண்டிருக்கிறேன் கண் இமைகளுக்கு உள்ளே சிக்கித் தவித்து சின்னாபின்னம் ஆகி கொண்டிருக்கிறேன்
உன் அண்ணம் கொண்டு அன்னமிடு என் எண்ணம் நான் மறப்பேன் உன் அண்ணம் கொண்டு அன்னமிடு என் எண்ணம் நான் மறப்பேன்
குமரியில் சூரியன் மறைய மாலை கதிர் ஒளியிலே குமரியில் சூரியன் மறைய மாலை கதிர் ஒளியிலே
அம்மாவின் முத்தத்தில் அன்பைப் பார்க்கலாம் அம்மாவின் முத்தத்தில் அன்பைப் பார்க்கலாம்
குழந்தை மீது வைத்த முதல் காதலுக்கு வேறெந்த காதலும் இணையேயில்லை குழந்தை மீது வைத்த முதல் காதலுக்கு வேறெந்த காதலும் இணையேயில்லை
நீரில் மிதக்கும் தெப்பமாய் நானோ தரை மீதில் சென்றேன் ஏனோ நீரில் மிதக்கும் தெப்பமாய் நானோ தரை மீதில் சென்றேன் ஏனோ
பேருந்தில் தவிப்புடன் பார்த்த ஏக்கப் பார்வைதனை விடுத்து பேருந்தில் தவிப்புடன் பார்த்த ஏக்கப் பார்வைதனை விடுத்து
உன் புன்னகையை நான் கொண்டு எதில் சேர்ப்பேன் காதலிலா கவிதையிலா உன் புன்னகையை நான் கொண்டு எதில் சேர்ப்பேன் காதலிலா கவிதையிலா
வீதியில் உலா வரும் நிலவுப் பந்தினைப் போலவே வீதியில் உலா வரும் நிலவுப் பந்தினைப் போலவே