ஒரு நாள்
ஒரு நாள்
அவள் குழந்தைச் செல்வம் சிரித்தது;
கூழாங்கற்கள் வெய்து விளையாடிய பொழுது;
தன்னைச் சுற்றி நீர்க்குமிழிகள் காற்றில் பறந்த போது;
தாய் வந்து பார்த்தால் என்னாவதென்று நினைத்துப் பார்த்த பொழுது;
சாமான்கள் எல்லாம் சிதறி கிடந்தது;
தன் தலை முடி எல்லாம் கலைந்து இருந்தது;
இதை எல்லாம் பார்த்து அவள் கலக்கமுற்றாள்;
ஆனால் குழந்தையின் குறும்பிர்க்கு முன்னால் இவை அனைத்தும்,
இனிமையான நினைவுகள் நிறைந்த ஓர் நாள்!!