கடிகாரம்
கடிகாரம்
விழி யாவும் புன்னகைக்க,
வழி எதிலும் பூக்கள் சிவப்பு கம்பலம் வீச,
செவி ஓரம் வெற்றிகள் கைத்தட்ட,
மனம் எல்லாம் ஆனந்த தாண்டவம் ஆட,
உறங்கியது போதும் என உறக்கச்சிரித்தது கடிகாரம் !!
விழி யாவும் புன்னகைக்க,
வழி எதிலும் பூக்கள் சிவப்பு கம்பலம் வீச,
செவி ஓரம் வெற்றிகள் கைத்தட்ட,
மனம் எல்லாம் ஆனந்த தாண்டவம் ஆட,
உறங்கியது போதும் என உறக்கச்சிரித்தது கடிகாரம் !!