ஈர்ப்பு
ஈர்ப்பு
கரு கரு விழிகளினால் கிரங்கிடச்செய்தாய்!!
சிறு சிறு சினுங்களினால் சிறையடைத்தாய்!!
முனுமுனுக்கும் மொழிகளினால் முறியடித்தாய்!!!
கார்மேக கூந்தலினால் கட்டி இழுத்தாய் !!!
என்றென்றுமே உனது அன்பினால் என்னை உன்னிடம் ஈற்கிறாயடி❤️

