எல்லை
எல்லை
பாசமலர் அழகுதான்
பாசமலர் அழகுதான்
வாடி விடாத வரை
கொட்டும் மழை அழகுதான்
கொட்டும் மழை அழகுதான்
வெள்ளம் ஆகாத வரை
தென்றல் காற்று அழகுதான்
புயலாக மாறாத வரை
பனித்துளி அழகு தான்
சூரியனை காணாத வரை
நட்பும் கூட அழகுதான், அழகுதான்
நம்பிக்கையுடன் இருக்கும் வரை
எல்லாமே அழகு. தான்
எல்லை மீறாத வரை.