Salma Amjath Khan
Comedy
சிறிது சிறிதாய்
சேர்த்தேன்.
நிறைய நிறைய
சில்லறை சில்லறையாய்
ஆயிரம் இருக்கும்
என உடைத்தேன்.
நூறு கூட
இல்லையே என்
உண்டியலில்.....
வேதனை
வெறுமை
காதல்
துரோகம்
உன்மத்தம்
சிரிப்பு
செல்ஃபி
வாழ்க்கை
பணம்
ஏமாளி நான்
செவி ஓரம் வெற்றிகள் கைத்தட்ட, மனம் எல்லாம் ஆனந்த செவி ஓரம் வெற்றிகள் கைத்தட்ட, மனம் எல்லாம் ஆனந்த
பகற்கனவு கண்ட பொழுதுகள் மெல்லிசைக் கலந்த உணர்வுகளுடன் பகற்கனவு கண்ட பொழுதுகள் மெல்லிசைக் கலந்த உணர்வுகளுடன்
பின்னே பார்க்கலாம் என்ற நினைப்பில் பின்னிருக்கையில் பின்னிப் பின்னே பார்க்கலாம் என்ற நினைப்பில் பின்னிருக்கையில் பின்னிப்
உடலெங்கும் வண்ணமிட்டு கொண்டாடுகிறோம் உடலெங்கும் வண்ணமிட்டு கொண்டாடுகிறோம்
கொலை செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் கொலை செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும்
உறங்கி வளர்ந்து காதலாகி குழந்தையும் உறங்கி வளர்ந்து காதலாகி குழந்தையும்
பிச்சைக்காரரும் அரசியல்வாதியும் ஒன்றாக பேப்பர் கப்பில் டீ அருந்தினர் பிச்சைக்காரரும் அரசியல்வாதியும் ஒன்றாக பேப்பர் கப்பில் டீ அருந்தினர்
பொக்கைவாய் கிழவி விற்ற கொடுக்காப்புளிகளையும் பொக்கைவாய் கிழவி விற்ற கொடுக்காப்புளிகளையும்
சினிமா இடைவெளிகளில் வரும் "நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு சினிமா இடைவெளிகளில் வரும் "நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
சில்லறை சில்லறையாய் சேர்த்தேன் சில்லறை சில்லறையாய் சேர்த்தேன்
நிரந்தரமாய் இருக்கும் நீ நிலவு அல்ல நிரந்தரமாய் இருக்கும் நீ நிலவு அல்ல
கடுங் கோபமானவளாய்..இனிமே என்னுடன் எது வாங்கவும் கூட வராதே கடுங் கோபமானவளாய்..இனிமே என்னுடன் எது வாங்கவும் கூட வராதே
அந்த கொரோனாவை குத்தி கொலை செய்ய முடியுமே அந்த கொரோனாவை குத்தி கொலை செய்ய முடியுமே
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு வேண்டும் என்றாய் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு வேண்டும் என்றாய்
அற்புதமாய் பின்னும் நகைகடைகள் அதுவன்றோ அற்புதமாய் பின்னும் நகைகடைகள் அதுவன்றோ
காத்திருக்கும் நிமிடங்களும் யுகங்களாய்க் கழியுதடி காத்திருக்கும் நிமிடங்களும் யுகங்களாய்க் கழியுதடி
அப்புறம் செப்டம்பர் ஐந்தில் வந்தாள் ஆசிரியர் தினக் கவிதை கேட்டாள் அப்புறம் செப்டம்பர் ஐந்தில் வந்தாள் ஆசிரியர் தினக் கவிதை கேட்டாள்
குழவிக்கும் கிழவிக்கும் குழவிக்கும் கிழவிக்கும்
ஆயிரம் இரகசியம் அவளுள் உறங்கும் ஆயிரம் இரகசியம் அவளுள் உறங்கும்
அங்கு புரிதலும், காதலும் மலர்ந்தால் செழிக்கும் வாழ்வு அங்கு புரிதலும், காதலும் மலர்ந்தால் செழிக்கும் வாழ்வு