கனிவு
கனிவு
இறக்கம் காட்டினால் ஏமாளி ஆவோம்;
எதிர்த்துப் பேசினால் எதிரி ஆவோம்;
அடங்கிப் போனால் அடிமை ஆவோம்;
அதிகாரம் செய்தால் ஆணவம் என்ற பெயர் பெறுவோம்;
பாசத்தைப் பொழிந்தால் பித்து பிடித்தவர் என்று எண்ணுவார்;
பண்பாய் நடந்தால் பதம் பார்த்து விடுவர்;
நாணயம் இல்லாமல் போனால் நரகத்தை அனுபவிப்போம்;
நட்போடு பழகினால் நம்பிக்கை இழப்போம்;
நயவஞ்சகமாக நடித்து வாழ்வோர் அன்றைய பொழுது பிழைப்பர்;
நாளடைவில் வேஷம் கலையும் பொய் பிரதிபலிக்கும்;
மெய் வெளிச்சம் பெரும் கனிவோடு நடப்போம் கவிநயம் வளர்ப்போம்!!!