பயம்
பயம்
என்றுமே என் வாழ்வினில்
என்னுடன் இருப்பாய் என்றுதான்,
உன்னை கை பிடித்தேன்,
ஆனால்
நீ எனக்கானவன்
இல்லை என்பதை
நொடிக்கொரு முறை
நிருப்பிக்கிறாய்....
எப்படியெல்லாம் நீ
இருக்ககூடாது என்று
பயந்தேனோ
அப்படியே என் வாழ்வினில்
வந்து சேர்ந்திருக்கிறாய்....
இனி இதற்கு காலம் தான்
பதில் சொல்ல போகிறது...

