STORYMIRROR

Pearly Catherine J

Horror Tragedy Action

5  

Pearly Catherine J

Horror Tragedy Action

Prompt 1 - போர் (war)

Prompt 1 - போர் (war)

1 min
427

கூர் வாள் சண்டையிட்டு 

ஊர் இரண்டுபட்டு


சீர் குலைந்து நிற்கும் காட்சி

அதற்கு இந்த இயிற்கையே சாட்சி


இன்னும் எத்துனை காலம் 

இப்படி அமைதியின்றி வாழும் கோலம்


சாதி வெறியா சமய வெறியா மத வெறியா இன வெறியா


மானிட குலம் கண்டறியும் காரணம் யாமறியேனே


மண்ணும் பொன்னும் செழித்தாலும்

காயும் கனியும் மலரும் பூத்துக் குலுங்கினாலும்


கொன்று அழிக்கும் வஞ்சம்

நாடெங்கிலும் பஞ்சம்


மன்னன் வாழ மடிகிறாயா

இல்லை உன் தாய் மடி சாய்கிறாயா


வீரன் என்ற பெயர் நாட்டை காக்க வாழ்ந்த காலம் போய்


வீட்டையும் நாட்டையும் சேர்த்து அழிக்கும் காலத்தில் வாழ்கிறோம் நாம்


விடியலுக்காக காத்திருக்கும் பறவையைப் போல்!!!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Horror