STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Horror Tragedy Others

2  

Kalai Selvi Arivalagan

Horror Tragedy Others

நினைவுகளில்

நினைவுகளில்

1 min
168

என்னுடன் என் அருகினில்

நீ அமர்ந்திருந்தாய் அன்று!

உன் புன்னகையில் 

என் நாட்கள் நகர்கின்றன 

ஆனாலும் நீ அருவமாக 

என் கண்களுக்கு தெரியாமல் 

வீட்டின் சன்னல் வழியாக  

மெதுவாக எட்டி பார்க்கும்போது 

என் இதயத்தின் துடிப்புகள் அதிகமாகி 

முழுவதுமாக வேர்த்து போகின்றது!

நீ யாரென்று அறிந்து கொள்ள 

மனமும் மறுக்கின்றது ஏனோ?


Rate this content
Log in

Similar tamil poem from Horror