தமிழ் கவிதை
தமிழ் கவிதை
நிறத்தின் ஓசையால் காவியம் ஒளியாக மாறி தயங்கி நின்று ஒரு கவிதையில் எழுதப்பட்ட மாயவித்தை நான்!
பூவாக கவிதையை எழுதி பூக்களில் உள்ள நிறத்தை தேக்கிவைத்த மலரின் அன்பு!
அன்பால் சேதுக்கிய மலரின் அன்பில் தேனீககள் விளையாடும் விதத்தின் பரிசு!