கௌரவம்
கௌரவம்
என் ஆசை என் கனவு என் உலகம் என என்னை மட்டுமே எண்ணும் எனக்கு
உன் உலகம் உன் ஆசை உன் கனவு
என்னவென்று கூட தெரியாமல் என்னவள் நீயென
என்னை உன்னுள் புகர்த்தி தினுத்து என் எண்ணம் போல்
உன்னை என்னுடையதாக மாற்றி என் கௌரவம் ஜெய்ததது
உன் மனம் நொந்தது ஆனால் உன் மெளனம் என்னை கொன்றது!!!