STORYMIRROR

Narayanan Neelamegam

Fantasy

4  

Narayanan Neelamegam

Fantasy

காதல்

காதல்

1 min
22.8K

என் விழிகள் அலைகிறதே - உனை

கண்ணில் காணும் வரை 


என் கைகள் தவிக்கிறதே - உனை

கட்டி அணைக்கும் வரை


என் இதயம் துடிக்கிறதே - உனை 

நெஞ்சில் புதைக்கும் வரை 


ஏய் பெண்ணே .....

உன் கண்களில் நூறு நிலவை 

படைத்த இறைவன் .....

உன் இதயத்தில் ஒரு சூரியனை 

படைத்தது விட்டான் .....

அதனால் தானோ 

உன் வார்த்தைகளால் 

எனை சுட்டெரிக்கிறாய் ........!!!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Fantasy