Tamizh muhil Prakasam
Romance
வார்த்தைகளால் பதியனிட்டு
பாசம் எனும் நீரூற்றி
ஆசையாலே பாத்தி கட்டி
அரும்பி நிற்கும் காதல் விதை
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
வளர்கிறதே - அன்பினை
ஆதாரமாகக் கொண்டே !
கோடை
காரணம் என்னவோ...
ஒரு குருவியின...
கிளியின் சுதந...
பணி 3 - வாழ்க...
மனமே...மனமே.....
முதுமைக் காதல...
நினைவுகள்
வாழ்க்கை ஓட்ட...
ஓட்டத்திற்கான...
சாதி மதம் தேவையில்லை செல்லபெயர் தேவையில்லை சின்ன சண்டைகள் சாதி மதம் தேவையில்லை செல்லபெயர் தேவையில்லை சின்ன சண்டைகள்
தொலைவில் இருந்தும் வலியில் இருந்தும் உன் பிறந்தநாள் எனக்கு புது வருட பிறப்பு தான், கொண் தொலைவில் இருந்தும் வலியில் இருந்தும் உன் பிறந்தநாள் எனக்கு புது வருட பிறப்பு தான...
அதற்குள் நாங்கள் இருவருமே தொல் பொருளாக உறைந்து. உயிரின் அறிகுறியே இன்றி உறைந்திருப்போம அதற்குள் நாங்கள் இருவருமே தொல் பொருளாக உறைந்து. உயிரின் அறிகுறியே இன்றி உறைந்...
முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள் முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள்
என்றும் என் முதலும் நீ! முடிவும் என்றும் என் முதலும் நீ! முடிவும்
அந்தத் திரையில் நான் காண நினைப்பதெல்லாம் நீ மட்டும் அந்தத் திரையில் நான் காண நினைப்பதெல்லாம் நீ மட்டும்
நீங்கள் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்று எனக்கு நீங்கள் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்று எனக்கு
உறக்கத்தில் இருந்த போதெல்லாம் காண்கிறேன் உறக்கத்தில் இருந்த போதெல்லாம் காண்கிறேன்
காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் இடையே உருவாவது அல்ல காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் இடையே உருவாவது அல்ல
நீயிடும் சண்டையில் கோவம் வரைவில்லை என்றாலும் பொய் நீயிடும் சண்டையில் கோவம் வரைவில்லை என்றாலும் பொய்
சமையலறை தரையை பளபளப்பதால் எந்த பெண்ணும் உச்சக்கட்டத்தை சமையலறை தரையை பளபளப்பதால் எந்த பெண்ணும் உச்சக்கட்டத்தை
அன்பு மழை அம்புகள் அடுக்கடுக்காய் எய்த பூமியவள் பரவசமாய் பச்சை பட்டுடுத்தி அன்பு மழை அம்புகள் அடுக்கடுக்காய் எய்த பூமியவள் பரவசமாய் பச்சை பட்டுடுத்தி
உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து... உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து...
அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன் அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன்
மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும் மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன் முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
மின்மினிப் பூச்சிகளின் வசந்த விழா என்றாய் நீ என் மின்மினிப் பூச்சிகளின் வசந்த விழா என்றாய் நீ என்
சங்கமிக்கும் வேளையில் மெதுவாக அவை பேசுகின்றன சங்கமிக்கும் வேளையில் மெதுவாக அவை பேசுகின்றன
இங்கு காற்றுக்கு இடமில்லை, காதலுக்கு பஞ்சமில்லை இங்கு காற்றுக்கு இடமில்லை, காதலுக்கு பஞ்சமில்லை
எதை அணிந்தால் நாம் அழகாகத் தெரிவோம் என்பது ரசனை என்றால் எதை அணிந்தால் நாம் அழகாகத் தெரிவோம் என்பது ரசனை என்றால்