S. Meena
Romance Fantasy
நடுங்கும் குளிரில்
உன் நினைவுகளைப்
போர்த்தியபடி
கதகதப்பான மனதோடு
மழையை ரசித்துக்
கொண்டிருந்தேன்...
ஒவ்வொரு
மழைத்துளிகளும்
உன் முகத்தையே
காட்டியது....!
சட்டென வெளியே
சென்றேன்...
மழையை அணைத்துக்
கொண்டேன்....!
காதல் நாவல்
கிறுக்கு பிடி...
தந்தையாக நீ !
உன்னோடான நல்...
குழந்தைகள் தி...
காதல் மழை
என் உலகம் நீ
வாழ்வோம் குழந...
நிழலும் நிஜமு...
மழலைக் காதல்
சாதி மதம் தேவையில்லை செல்லபெயர் தேவையில்லை சின்ன சண்டைகள் சாதி மதம் தேவையில்லை செல்லபெயர் தேவையில்லை சின்ன சண்டைகள்
தொலைவில் இருந்தும் வலியில் இருந்தும் உன் பிறந்தநாள் எனக்கு புது வருட பிறப்பு தான், கொண் தொலைவில் இருந்தும் வலியில் இருந்தும் உன் பிறந்தநாள் எனக்கு புது வருட பிறப்பு தான...
அதற்குள் நாங்கள் இருவருமே தொல் பொருளாக உறைந்து. உயிரின் அறிகுறியே இன்றி உறைந்திருப்போம அதற்குள் நாங்கள் இருவருமே தொல் பொருளாக உறைந்து. உயிரின் அறிகுறியே இன்றி உறைந்...
முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள் முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள்
நீங்கள் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்று எனக்கு நீங்கள் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்க வேண்டுமா என்று எனக்கு
உறக்கத்தில் இருந்த போதெல்லாம் காண்கிறேன் உறக்கத்தில் இருந்த போதெல்லாம் காண்கிறேன்
காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் இடையே உருவாவது அல்ல காதல் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் இடையே உருவாவது அல்ல
நீயிடும் சண்டையில் கோவம் வரைவில்லை என்றாலும் பொய் நீயிடும் சண்டையில் கோவம் வரைவில்லை என்றாலும் பொய்
சமையலறை தரையை பளபளப்பதால் எந்த பெண்ணும் உச்சக்கட்டத்தை சமையலறை தரையை பளபளப்பதால் எந்த பெண்ணும் உச்சக்கட்டத்தை
அன்பு மழை அம்புகள் அடுக்கடுக்காய் எய்த பூமியவள் பரவசமாய் பச்சை பட்டுடுத்தி அன்பு மழை அம்புகள் அடுக்கடுக்காய் எய்த பூமியவள் பரவசமாய் பச்சை பட்டுடுத்தி
உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து... உன் தீராத காதலால்.... என்னை உயிர்த்தெழச் செய்து...
அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன் அவள் வரும் கொலுசொலி கேட்டேன்.. என் உடலினுள் குருதி அலையன ஓட உணர்ந்தேன்
அவள் தாவணி சரி செய்யும் அழகை நீ இன்று கோடி அவள் தாவணி சரி செய்யும் அழகை நீ இன்று கோடி
இசையின் இனிமையை புரிந்துகொண்டேன் இசையின் இனிமையை புரிந்துகொண்டேன்
தென்றலென அவன் வந்து பாவை அவளை தழுவ. திங்கள் என அவள் விலகி தென்றலென அவன் வந்து பாவை அவளை தழுவ. திங்கள் என அவள் விலகி
மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும் மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்
முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன் முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
இங்கு காற்றுக்கு இடமில்லை, காதலுக்கு பஞ்சமில்லை இங்கு காற்றுக்கு இடமில்லை, காதலுக்கு பஞ்சமில்லை
எதை அணிந்தால் நாம் அழகாகத் தெரிவோம் என்பது ரசனை என்றால் எதை அணிந்தால் நாம் அழகாகத் தெரிவோம் என்பது ரசனை என்றால்
தென்றலாய் அவளை கடந்து வந்து என்னை தொட்ட போது தென்றலாய் அவளை கடந்து வந்து என்னை தொட்ட போது