STORYMIRROR

Harini Ganga Ashok

Romance

4  

Harini Ganga Ashok

Romance

காதல் கதை

காதல் கதை

1 min
229

வெள்ளை உள்ளமாய்

என் வாழ்வில் வந்தாய்

ஒற்றை கடிதத்தில்

காதலை உரைத்தாய்

விழிகளின் மொழியில்

கவி இயற்றினோம்

பறவைகள் போல்

பறக்க விழைந்தோம்

இசையெனும் உன் குரலில்

மயங்கி தான் போனேன்

உன் கைகளில்

என்னையே தந்தேன்

ஒன்றும் புரியவில்லை

என் ஸ்வாசமாய் இருந்தவள்

கண்ணாடி போல் என்

இதயத்தை உடைத்து ஏனென்று!


Rate this content
Log in

Similar tamil poem from Romance