காதல் கீதம்
காதல் கீதம்
என் இதயமும் அதில் உனக்கான துடிப்பும்
மனதின் ராகமாக நித்தமும் ஒலிக்குமே
உன் மார்போடு சாயும் நேரத்தை
நிலவும் தூர நின்று ரசிக்குமே
தடையேதுமின்றி காதல் நதி பாய
நீல வானமும் கவிதை சிந்துமே
வண்ண வண்ண எண்ணங்கள் யாவும்
உன் மோகனப் புன்னகையால் நிறைவேறிடுமே!