STORYMIRROR

Harini Ganga Ashok

Romance

3  

Harini Ganga Ashok

Romance

என்னவன்

என்னவன்

1 min
794

விலகி விலகி சென்றபோதெல்லாம்

வேண்டும் நீ என அணைத்துக்கொண்டான்


தேடுகிறேன் இன்று

காணவில்லை அவனை


துக்கத்திலும் இதம் அளித்தான்

தோல்வியில் தோள் கொடுத்தான்

ஆனந்தத்தில் உறவாடினான்

என்னை எனக்கு உணர்த்தினான்

  

தவிக்கிறேன் இன்று

காணவில்லை அவனை


காலம் எல்லாம் காத்திருப்பேன்

என்றாவது ஒரு நாள்

என்னவன் முகம் பார்ப்பேன் என்று!


Rate this content
Log in

Similar tamil poem from Romance